சிதம்பரம் கீழரத வீதியில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சாலையில் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. இதனால் அங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, விபத்துகளும் நிகழ்கின்றன. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
சிதம்பரம் கீழரத வீதியில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சாலையில் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. இதனால் அங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, விபத்துகளும் நிகழ்கின்றன. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.