புதுவை புதிய பஸ் நிலையம் முன்பு இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகிறது. இதனால் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
புதுவை புதிய பஸ் நிலையம் முன்பு இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகிறது. இதனால் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.