நடவடிக்கை தேவை

Update: 2026-01-18 12:22 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகர் பகுதியில் சில வாலிபர்கள் ஆபத்தை உணராமல் தங்களது மோட்டார்சைக்கிள்களை அதிவேகத்தில் இயக்குகின்றனர். இவர்களால் எதிரே வரும் வாகனஓட்டிகள் அச்சத்தில் நிலைத்தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். மேலும் சாலையை கடக்கும் பாதசாரிகளும் அச்சமடையும் நிலை உள்ளது. எனவே வாகனஓட்டிகளுக்கு இடையூறாக சாலையில் அதிவேகத்தில் பயணிப்போர் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்