போக்குவரத்து நெரிசல்

Update: 2026-01-18 12:18 GMT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வாரச்சந்தை நடைபெறும் நாட்களில் சந்தைக்கு வரும் நுகர்வோர்கள் தங்களது வாகனங்களை சாலையின் இருபுறங்களிலும் நிறுத்தி செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு  வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ளது. எனவே இப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு அதிகாரிகள் தீர்வுகாண வேண்டும். 

மேலும் செய்திகள்