போக்குவரத்து பாதிப்பு

Update: 2025-12-14 14:43 GMT

உத்தமபாளையத்துக்கு வரும் சில அரசு மற்றும் தனியார் பஸ்கள், பஸ் நிலையத்துக்குள் செல்லாமல் நுழைவு வாயில் முன்பு சாலையோரத்திலேயே நிறுத்தி பயணிகளை இறக்கிவிடுகின்றனர். இதனால் அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கும் அவல நிலை உள்ளது. எனவே அரசு, தனியார் பஸ்களை பஸ் நிலையத்துக்குள் சென்று பயணிகளை இறக்கிவிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி