நோயாளிகள் அவதி

Update: 2025-11-02 10:27 GMT

ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர். ஆஸ்பத்திரி எதிரே போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுவதால் இங்கு வரும் நோயாளிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மேலும் இதனால் விபத்துகள் ஏற்படும் சூழ்நிலையும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து அரசு ஆஸ்பத்திரி முன்பு போக்குவரத்து போலீசாரை நியமித்து போக்குவரத்தை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா? 


மேலும் செய்திகள்