மரக்கிளைகள் அகற்றப்படுமா?

Update: 2025-08-31 07:25 GMT

ஆப்பக்கூடலில் இருந்து அத்தாணி செல்லும் சாலையில் கைகாட்டி பிரிவில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வழிகாட்டி பலகை வைக்கப்பட்டுள்ளது. இவற்றை மரக்கிளைகள் மறைத்துள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் குழப்பத்துக்கு ஆளாகிறார்கள். இதை தவிர்க்க மரக்கிளைகளை வெட்டி அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்