காட்டுமன்னார்கோவில் தாலுகா சித்தமல்லி கிராமத்திற்கு பஸ் வசதி இல்லை. இதனால் அப்பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
காட்டுமன்னார்கோவில் தாலுகா சித்தமல்லி கிராமத்திற்கு பஸ் வசதி இல்லை. இதனால் அப்பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?