சாலையில் வீசப்படும் மாலைகளால் விபத்து

Update: 2025-08-17 17:11 GMT

புதுச்சேரியில் இறந்தவரின் இறுதி ஊர்வலத்தின்போது மலர் மாலைகள் அதிகளவில் சாலையில் வீசப்படுகிறது. அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் வருபவர்கள், மாலையின் மீது ஏறி, டயர் வழுக்கி விபத்தில் சிக்குகின்றனர். மாலைகளை சாலையில் வீசுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்