செயல்படாத தானியங்கி சிக்னல்

Update: 2025-08-17 17:06 GMT

மேட்டுப்பாளையம் 4 முனை சந்திப்பில் சிக்னல் சரிவர இயங்காததால் வாகனங்கள் தாறுமாறாக சென்று வருகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது மட்டுமின்றி விபத்துகளும் நடந்து வருகிறது. எனவே தானியங்கி சிக்னல் முறையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்