நெல்லையில் இருந்து மூலைக்கரைப்பட்டி, காரியாண்டி வழியாக சாத்தான்குளத்துக்கு இயக்கப்படும் அரசு பஸ்சை (தடம் எண் 165 ஜெ) அடிக்கடி சிறப்பு பஸ்சாக வெளியூர்களுக்கு அனுப்புகின்றனர். இதனால் காரியாண்டி சுற்று வட்டார பகுதி மக்கள் பஸ் வசதியின்றி தவிக்கின்றனர். எனவே பஸ்சை உரிய வழித்தடத்தில் தினமும் இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.