போக்குவரத்து நெரிசல்

Update: 2025-07-20 15:01 GMT
திருவெண்ணெய்நல்லூர் கடைவீதிக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை சாலையிலேயே நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் அங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதோடு விபத்துகளும் நிகழ்ந்து வருகிறது. எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்