வேகத்தடையில் வர்ணம் பூசப்படுமா?

Update: 2025-07-06 13:05 GMT

அரியலூர் அருகே வாலாஜாநகரம் கிராமத்தில் உள்ள ஜெயங்கொண்டம் சாலையில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேகத்தடையில் வெள்ளை வர்ணம் பூசப்படாமல் உள்ளது. இதன் காரணமாக இந்த வழியாக வரும் வாகனங்கள் வேகத்தடை இருப்பது தெரியாமல் அதில் வாகனங்களை விடுகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் இதனால் வாகனங்கள் எளிதில் பழுதாகிவிடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு வேகத்தடையில் வெள்ளை வர்ணம் பூச வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி