திருக்காட்டுப்பள்ளியில் இருந்து லால்குடி பகுதியில் உள்ள கிராமங்களுக்கு தினமும் ஏராளமானவர்கள் சென்று வருகின்றனர். லால்குடி பகுதியில் உள்ள திண்ணியம்கிராமத்துக்கு செல்ல உரிய பஸ் வசதி இல்லை. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து தேவையான பஸ் வசதியை செய்து தர நடிவடிக்கை எடுக்க வேண்டும்.