பழுதான நிழற்குடை

Update: 2025-06-29 11:39 GMT

பந்தலூர் தாலுகா நெல்லியாளம் பகுதியில் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடை மிகவும் பழுதடைந்த நிலையில் இருக்கிறது. இதனால் நிழற்குடைக்குள் செல்லவே பயணிகள் தயங்குகிறார்கள். எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் அந்த நிழற்குடை இருப்பதுதான் அதற்கு காரணம். எனவே அந்த நிழற்குடையை சீரமைத்து தர அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்