மதுரை வார்டு எண் 47 மண்டலம் 4 தெற்கு வாசல் தெற்கு மாரட் பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. இதனால் அவ்வழியே பயணிக்கும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமமடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டு வர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்