புழுதி பறக்கும் சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

Update: 2025-06-22 13:19 GMT

புழுதி பறக்கும் சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

தென்காசி தாலுகா திப்பணம்பட்டி பஞ்சாயத்து சென்னல்தாபுதுக்குளத்தில் புதிய சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. பின்னர் பல மாதங்களாக சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்லும்போது சாலையில் புழுதி பறப்பதால் வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. எனவே சாலை பணிகளை விரைந்து நிறைவேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்