மேம்பால பணி விரைந்து முடிக்கப்படுமா?

Update: 2025-06-22 11:37 GMT

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூரில் புதிதாக மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியானது மந்தமான நிலையில் நடைபெற்று வருவதால் இப்பகுதியில் இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் பாலம் நடக்கும் பணி தெரியாமல் அடிக்கடி விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மேம்பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்