போக்குவரத்து நெரிசல்

Update: 2025-06-15 15:41 GMT

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகரின் மையப்பகுதியான பெரியகடை பஜார் பகுதியில் காலை, மாலை நேரங்களில்  போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அப்பகுதி வழியே அன்றாட பணிகளுக்கு செல்லும் பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பத்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியல் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்