மதுரை மஞ்சனக்கார தெரு பகுதியில் சாலையின் இருபுறங்களிலும் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் அந்த சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?