திண்டுக்கல் அருகே உள்ள அனுமந்தநகரில் இருந்து திண்டுக்கல் பஸ் நிலையத்துக்கு அரசு பஸ் இயக்கப்படுவதில்லை. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மாணவ-மாணவிகள், அனுமந்தநகரில் இருந்து திண்டுக்கல்லுக்கு வேலைக்கு வரும் தொழிலாளர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே அனுமந்தநகரில் இருந்து திண்டுக்கல்லுக்கு அரசு பஸ்சை இயக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.