சேதமடைந்த பஸ் நிழற்கூரை

Update: 2025-05-25 13:02 GMT

சென்னை அடையாறு, காந்திநகர் பஸ் நிறுத்தத்தை ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த பஸ் நிறுத்தத்தின் மேற்கூரை சேதமடைந்து இருப்பதால் மழை பெய்யும்போது, மழைநீர் பயணிகள் உட்காரும் இடத்தில் விழுகிறது. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் பஸ் நிறுத்த மேற்கூரையை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்