பெயர் பலகை எங்கே?

Update: 2025-05-25 13:00 GMT

சென்னை அடையாறு, கஸ்தூரிபாய் நகர் 5-வது மெயின் ரோடு முட்டு சந்து பகுதியில் பெயர் பலகை இல்லை. இதனால், தெருவிற்கு புதிதாக வரும் நபர்கள் வழி தெரியாமல் சுற்றி திரியும் நிலை ஏற்படுகிறது.மேலும், தபால்காரர்கள், உணவு டெலிவரி ஊழியர்கள் முகவரி தெரியாமல் சிரமப்படுகின்றனர். எனவே, மாநகராட்சி அதிகாரிகள் தெருவின் பெயர் பலகை வைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்