பொதுமக்கள் சிரமம்

Update: 2025-05-25 11:03 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் உள்ளது. இதனால் அன்றாட பணிக்கு செல்லும் பொதுமக்கள், கல்லூரி செல்லும் மாணவர்கள் பெரிதும் சிரமமடைகின்றனர். எனவே இப்பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்