சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் சிலர் அதிவேகத்தில் தங்கள் மோட்டார்சைக்கிள்களை இயக்குகின்றனர். இதனால் சாலையில் பயணிக்கும் மற்ற வாகனஓட்டிகள் மற்றும் நடைபாதையினர் அச்சத்துடன் பயணிக்கின்றனர். மேலும் சாலையில் அதிவேகத்தில் செல்பவர்களால் விபத்து அபாயம் உள்ளது. எனவே சாலையில் அதிவேகத்தில் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.