இருக்கைகள் இல்லாத நிழற்குடை

Update: 2025-04-27 12:38 GMT

பெரம்பலூர் -ஆத்தூர் சாலையில் உள்ள தாலுகா அலுவலகம் அருகே பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிழற்குடையில் பயணிகள் அமர்வதற்கான இருக்கைகள் இல்லாமல் உள்ளதால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக பெண்கள் மற்றும் முதியவர்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த பயணிகள் நிழற்குடையில் இருக்கைகள் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்