ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ரோடு பாலம் பகுதியில் சாலையோரங்களில் சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்தி கடலை பார்த்து ரசிக்கின்றனர். இதனால் பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் மற்ற வாகனஓட்டிகள் செல்வதற்கு இடையூறாகவும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் சீரான போக்குவரத்திற்கு நடவடிக்கை எடுப்பார்களா?