சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகர் பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகளவு ஏற்படுகிறது. இதனால் பள்ளி-கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?