பஸ் வசதி தேவை

Update: 2025-02-16 14:15 GMT
காட்டுமன்னார்கோவிலில் இருந்து சிதம்பரத்திற்கு இரவு 11 மணிக்கு மேல் பஸ் வசதி இல்லை. இதனால் உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து வரும் பயணிகள் கடும் அவதியடைகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி இரவு வேளைகளில் மேற்கண்ட வழித்தடத்தில் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி