ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் கோவிலை சுற்றி உள்ள சாலைகளில் ஆங்காங்கே சிலர் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இதனால் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் சிரமம் அடைகின்றனர். எனவே சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.