சாலையில் அதிவேகத்தில் பயணிக்கும் வாகனஓட்டிகள்

Update: 2025-02-09 11:52 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளில் சில வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை அதிவேகத்தில் இயக்குகின்றனர். இதனால் சாலையில் பயணிக்கும் பிற வாகனஓட்டிகளும், நடைபாதையினரும் அச்சமடைகின்றனர். மேலும் அதிவேகத்தில் வாகனங்களை இயக்குபவர்களால் விபத்து அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் அதிவேகத்தில் வாகனங்களை இயக்குவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி