போக்குவரத்து இடையூறு

Update: 2025-01-12 07:54 GMT

மணிக்கட்டி பொட்டல் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளி உள்ள் தெருவில் தனியார் வீடு கட்டுவதற்காக கருங்கற்களை சாலையில் கொட்டி வைத்துள்ளனர். இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி சாலையில் போக்குவரத்து இடையூறாக கொட்டி வைத்துள்ள கற்களை அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுபாஷ், மணிக்கட்டி பொட்டல்

மேலும் செய்திகள்

பஸ் வசதி