மாடுகளால் விபத்து அபாயம்

Update: 2024-12-29 17:44 GMT
விழுப்புரத்தில் மருத்துவமனை ரோடு, நகராட்சி அலுவலகம் மற்றும் விழுப்புரம்-திருச்சி நெடுஞ்சாலையில் அதிகளவில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. அவை இரவு நேரங்களில் அங்கேயே படுத்து விடுகின்றன. இதனால் அப்பகுதியில் அதிகளவில் விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே நகராட்சி அதிகாரிகள் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி