போக்குவரத்து நெரிசல்

Update: 2024-12-08 13:16 GMT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகர் பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் காணப்படுகிறது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி