குண்டும், குழியுமான சாலை

Update: 2024-09-29 17:31 GMT

அகரம் பேரூராட்சி விட்டல்நாயக்கன்பட்டியில் இருந்து காமாட்சிபுரம் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-, .

மேலும் செய்திகள்