பஸ் நிலையம் பயன்பாட்டுக்கு வருமா?

Update: 2024-09-29 17:19 GMT

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேரூராட்சியில் உள்ள பஸ் நிலைய பராமரிப்பு பணிகள் முடிவடைந்து பல நாட்கள் ஆகிறது. ஆனால் பஸ் நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. இதனால் பஸ்கள் சாலையிலேயே நின்று பயணிகளை ஏற்றி செல்கின்றன. எனவே திறக்கப்படாத பஸ் நிலையத்தை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்