பாலத்தில் வளரும் மரக்கன்றுகள்

Update: 2024-09-29 17:17 GMT

திருச்சி மாவட்டம், திருவானைக்காவலில் இருந்து ஶ்ரீரங்கம் செல்லும் மேம்பாலத்தில் 2 இடங்களில் அரசமரங்கள் வளர்ந்து வருகிறது. இதனை ஆரம்ப நிலையிலேயே வளராமல் அகற்றிவிட்டால் மேம்பாலத்தின் உறுதி தன்மை பாதிக்கப்படுவதை தடுத்து விடலாம். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்