போக்குவரத்து நெரிசல்

Update: 2024-09-15 17:13 GMT

மதுரை கீழமாசி வீதியில் தேர் நிறுத்துமிடம் அருகே சாலையோரம் சிலர் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் அவ்வழியே செல்லும் பாதசாரிகள் மிகுந்த சிரமமடைந்து வருகின்றனர். எனவே சாலையோரம் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்