போக்குவரத்து நெரிசல்

Update: 2024-09-01 17:41 GMT

நாமக்கல்-மோகனூர் சாலையில் அதிக அளவில் வணிக நிறுவனங்கள் உள்ளன. இவற்றின் முன்பு எப்போது பார்த்தாலும் சாலையோரம் ஏராளமான இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சில நேரங்களில் இந்த வாகனங்கள் சாலையின் பாதி தூரம் வரையிலும் நிறுத்தப்படும். அப்போது கடுமையான நெருக்கடி ஏற்படும். எனவே சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்த போக்குவரத்து போலீசார் உரிய வழிகாட்டுதல்களை கொடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்