பழுதடைந்த சிக்னல் விளக்குகள் அகற்றப்படுமா?

Update: 2024-09-01 16:53 GMT

புதுவை மேட்டுப்பாளையம் பகுதியில் கடந்த 6 மாதங்களாக தானியங்கி சிக்னல் பழுதாகி செயல்படாமல் இருந்து வந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு புதிய சிக்னல் பொருத்தப்பட்டது. பழுதான சிக்னல் விளக்குகள் மற்றும் அதன் கம்பங்கள் சாலையோரத்தில் போட்டு வைக்கப்பட்டுள்ளது. இது போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இதனை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்