புதிய பயணிகள் நிழற்கூடை வேண்டும்

Update: 2024-09-01 11:46 GMT
கரூர் மாவட்டம் குந்தாணி பாளையம் அருகே ஆசாரிபட்டறை என்ற பகுதியில் ஈரோடு- கரூர் செல்லும் நெடுஞ்சாலையில் நிழற்குடை ஒன்று உள்ளது. இந்த நிழற்கூடையில் சிமெண்டு பெயர்ந்து எப்போது வேண்டுமாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால் நிழற்கூடையின் உள்ளே நிற்பதற்கே பயணிகள் அச்சம் அடைந்து வருகின்றனர். எனவே புதிய பயணிகள் நிழற்கூடை கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்