கீழே சாய்ந்த எச்சரிக்கை பலகை

Update: 2024-09-01 11:27 GMT

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகா, அன்னவாசல் ஒன்றியம், முக்கண்ணாமலைப்பட்டியில் சாலை ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த எச்சரிக்கை பலகை கடந்த சில நாட்களுக்கு முன்பு வீசிய பலத்த காற்றில் கீழே சாய்ந்தது. இதனால் இப்பகுதிக்கு புதிதாக வரும் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை பலகை தெரியாமல் அவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்