கூடுதல் பஸ்கள் இயக்கபடுமா?

Update: 2024-08-18 11:52 GMT

பாவூர்சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து சிவகாமிபுரம், மகிழ்சாலை புதூர், அடைக்கலப்பட்டணம், அத்தியூத்து போன்ற ஊர்களுக்கு மாலை நேரங்களில் போதிய பஸ்கள் இ்யக்கப்படாததால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே கூடுதல் பஸ்கள் இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்