பஸ் மீண்டும் இயக்கப்படுமா?

Update: 2024-08-11 16:56 GMT

மதுரை மாவட்டம்  திருமங்கலம் ஊமச்சிகுளத்தில் இருந்து  திருப்பாலைக்கு  இயக்கப்பட்டு வந்த அரசு பஸ்  தற்போது இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பள்ளி-கல்லூரி  செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். அதிக நேரம் காத்திருந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே இடைநிறுத்தம் செய்யப்பட்டபஸ்சை மீண்டும் இயக்க வேண்டும்.

மேலும் செய்திகள்