சிதிலமடைந்த பயணிகள் நிழற்குடை

Update: 2024-08-11 11:06 GMT

ஈரோடு- கரூர் செல்லும் நெடுஞ்சாலையில் குந்தாணிப்பாளையம் அருகே ஆசாரிபட்டறை என்ற பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்துள்ளது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த பணிகள் நிழற்குடை இடிந்து விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி