விபத்து அபாயம்

Update: 2024-07-21 18:12 GMT

நாமக்கல் நகரம் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரமாகும். இங்கு போக்குவரத்து விதிமுறை மீறல்கள் சகஜமாக நடந்து வருகிறது. குறிப்பாக சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்வது சர்வ சாதாரணமாக நடக்கிறது. சில சரக்கு ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமாகவும் ஆட்களை ஏற்றி செல்வதை பார்க்க முடிகிறது. எனவே விபத்து, அதன் மூலம் உயிர்பலி ஏற்படுவதை தடுக்க முன்எச்சரிக்கையாக சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்லும் டிரைவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்