கிடப்பில் போடப்பட்ட பாலப்பணி

Update: 2024-07-21 12:59 GMT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வேப்பூரில் இருந்து புதுவேட்டைக்குடி செல்லும் சாலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு புதிய வாய்க்கால் பாலம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிலையில் பணிகள் தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்