பஸ் நிறுத்தம் வேண்டும்

Update: 2024-07-21 11:09 GMT

சென்னை இந்திராநகர் ரெயில் நிலையம் அருகில் இருந்த பஸ் நிறுத்தம் சாலை விரிவாக்கம் செய்யும் போது அகற்றப்பட்டது. விரிவாக்க பணி முடிந்த பின்னரும் பஸ் நிறுத்தம் நிறுவப்படவில்லை. இதனால் கானகம், களிக்குன்றம் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பஸ் நிறுத்தத்தை மீண்டும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்