கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2024-07-14 15:22 GMT
விருதுநகர் மாவட்டம் சேத்தூர் பகுதியில் இருந்து சுற்றுவட்டார கிராம பகுதிகளுக்கு குறைந்த அளவிலான பஸ்களே இயக்கப்படுவதால் பள்ளி-கல்லூரி மாணவர்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் கூடுதல் பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்