போக்குவரத்து நெரிசல்

Update: 2024-07-14 13:04 GMT
செஞ்சி காந்தி கடைவீதியில் நடைபாதையை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். மேலும் கடைகளுக்கு வரும் பொதுமக்கள் தங்களது இருசக்கர வாகனங்களை சாலையோரம் நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு விபத்துகளும் நடைபெற்று வருகிறது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி